விடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு...
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செப்., 8 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, பொதுவான வினாத்தாள் அடிப்படையில், தேர்வு நடந்தது. செப்., 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு புத்தகங்கள் இன்று வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்