December 25, 2016

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி?


'அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையின் பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டாயத் தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாகவும். மாணவர்களுக்கு தோல்வி பயம் ஏற்படுவதில்லை என்பதால், அவர்களின் ஒழுக்கம் குறைகிறது என்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை.

 அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலீஷ்லேயும் வந்தாச்சு ''ஆத்திச்சூடி...'' - "படிப்போம், அனைவரையும் அறிய செய்வோம்."

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!
1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: பரிதவிக்கும் பொதுமக்கள் களைகட்டாத பண்டிகைகள்


மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டு 45 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீங்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்சினை தீரும் என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பிரச்சினை இன்னும் தீரவில்லை.

கல்விக் கதிர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்



அன்பு,கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றின் உருவமாக திகழும் ஏசுநாதரின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.



3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!


ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும் வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகேஷ் அம்பானி தலைமையிலான

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?


உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?


'தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில்,