February 28, 2018

அரசு பொதுத் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியை சார்ந்த எந்த ஒரு பணியாளரும் [பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட எவரும்] தேர்வு மைய வளாகத்தில் காலை 8.30 மணிக்குமேல் இருக்கக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல். (நாளிதழ் தகவல்).



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்