January 18, 2018

அரசு தேர்வுத் துறை ரூ. 2.71 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம் SSLC & +2 தனித்தேர்வர்கள் இனி எங்கிருந்தும் பொதுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விரைவில் புதிய வசதி அறிமுகம். (நாளிதழ் தகவல்)



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்