January 27, 2018

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுத்துறை சார்பில் தொலைதூரக் கல்வியில் கடந்த 25 ஆண்டுகளாக (1991 - 2017 மே வரை) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டசான்றிதழை பெறாமல் இருந்தால் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு திட்ட முகாம் தேர்வுத்துறை அலுவலக வளாகத்தில் 2018 பிப்ரவரி 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது - தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்