January 28, 2018

2018 மார்ச் மாதம் முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' இருந்தால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும், ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகள் போலியானவை என அறிவிக்கப்படும் என்ற தகவல் தவறானது / வதந்தி. - தமிழக உணவுத்துறை அமைச்சர் K. காமராஜ் தகவல்.








Thanks to 🙏

புதிய தலைமுறை தொலைக்காட்சி

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்