January 25, 2018

வரும் கல்வியாண்டில் 1, 6, 9, +1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் பிப்ரவரி மாதத்துக்குள் பாடப் புத்தகங்களை எழுதும் பணிகளை முடித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்க SCERT யை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்