November 07, 2017

Flash News: தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் சில பள்ளிகளுக்கு மட்டுமே இன்று (07.11.2017) விடுமுறை, மற்ற பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக 

🔸 சென்னை - 9, 

🔹 திருவள்ளூர் - 12, 

🔸 காஞ்சிபுரம் - 10 

🔹 திருவாரூர் - 13

 பள்ளிகளுக்கு மட்டுமே இன்று (07.11.2017) விடுமுறை, 

மற்ற பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்