October 30, 2017

Flash News: தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (31.10.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


(31.10.2017) 7.35 am 

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கீழே உள்ள     மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

🔹 சென்னை,
🔸 காஞ்சிபுரம்,
🔹 திருவள்ளூர்,
🔸 நாகப்பட்டினம்,
🔹 விழுப்புரம்,
🔸 புதுக்கோட்டை
🔹 தஞ்சாவூர்
🔸 திருவாரூர்

🔸 தென்காசி கல்வி மாவட்டம் மட்டும் (திருநெல்வேலி)

🔹கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்.


&

🔸 புதுச்சேரி
🔹 காரைக்கால்

 பள்ளிகளுக்கு நாளை (31.10.2017) விடுமுறை அறிவிப்பு















No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்