October 03, 2017

கனவு மெய்பட வேண்டும்... மகிழ்வித்து மகிழ்... மலர்களான அரசுப்பள்ளி குழந்தைகளை..



குழந்தைகள் தின விழாவில்
நமது குழந்தைகளின் பன்முக திறமையை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி சிறப்பிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்....நிறைய பள்ளிகள் விருப்பத்தையும் ,வாழ்த்துக்களையும் பகிர்ந்தீர்கள் ...நன்று..மகிழ்ச்சி ..சிறப்பு..

முதன் முதலாய் ...

உள்நாட்டு கடித உறையில் (INLAND LETTER) மாணவர்கள் தங்கள் படைப்பை
தர வேண்டும்.......

இதற்கான அடுத்த கட்ட செயல்பாடாக

கீழ்கண்ட link கிளிக் செய்து அந்த what's app குழுவில் இணைய வேண்டும்.....

1) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி  தலைமை ஆசிரியர்கள். மற்றும்
ஆசிரியர்கள் மட்டுமே இதில் இணையலாம்.....ஆசிரியல்லாதோர் தயவு செய்து மன்னிக்கவும்....விருப்ப பட்டால் நீங்கள் விரும்பும் பள்ளி ஆசிரியர்களையோ தலைமை ஆசிரியர்களையோ இணைக்கலாம்..

2) இந்த link ல் இணைந்த வுடன் உங்கள் பள்ளி பற்றிய முழு விபரம் மற்றும் மாணவர்கள் விபரம் அனுப்ப வேண்டும்

3)விபரம் அனுப்பியவுடன் அக்டோபர்  2 ம் தேதி அன்று போட்டிக்கான தகவல்கள் பகிரப்படும்

4) போட்டிக்கான அனைத்து விபரம் WhatsApp ல் பகிரப்படும்.....

5) what's app ல் இல்லாத பள்ளிகள் மற்றும் தகவல்கள் எனது தனிப்பட்ட பதிவில் உங்கள்  நண்பர்களின் பகிர்கலாம்.....

6)மற்ற பள்ளிகளை அதிக அளவில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர்களின் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசு அனுப்பபடும்.....

நன்றி...நன்றி..நன்றி.....

நன்றி
சென்னை சிறுதுளி
கனிந்த இதயங்கள்
தஞ்சை சோழ மண்டல கூடல்
பெரம்பலூர் புதிய பயணம்...

இந்த link ஐ கிளிக் செய்யவும்

https://chat.whatsapp.com/0zW46pP06R3FBbjYixX2yP

இந்த  whats app குழ குழந்தைகள் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே..

குழுவில் எந்த விதமான மற்ற தகவல்கள்,photo,video,images,வாழ்த்து செய்திகள் ,தேவையில்லாத விவாதங்களை முற்றிலும் கண்டிப்பாக
 தவி்ர்க்கவும்...
இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...what's app இல்லாதவர்கள் எண்களை பள்ளியின் விபரத்துடன் பதியவும்...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்