September 04, 2017

BREAKING NEWS : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17க்குள் நடத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



🔸 நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔹 உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.


 மேலும்,

🔸 தேர்தல் தொடர்பாக அறிவிக்கையை செப்டம்பர் 18க்குள் இணையதளத்தில்
வெளியிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

🔹 வேட்பாளர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்