தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கழு கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செப்டம்பர் 7 ஆம் தேதி வட்ட தலை நகரங்களிலும், 8 ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்