June 06, 2017

Breaking News: கோடை வெயில் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 12 க்கு ஒத்திவைப்பு.



புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள் கடும் வெயிலின் காரணமாக ஒத்திவைப்பு.

ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்