🔹 வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
🔸 தமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர் பரிந்துரைத்தால் விடுமுறை நீட்டிக்கப்படும்.
🔹 ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளி திறப்பை தள்ளிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்