June 03, 2017

மார்ச்' 2018 பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள (அறிவியல் பாடம்) நேரடித் தனித் தேர்வர்கள், முதன் முதலாக அனைத்து பாடங்களையும் எழுத இருப்பவர்கள், பழைய பாடத் திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க ஜூன் 5 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்