🔸 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது.
🔹 இந்த பணி ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்தது.
🔸 இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளது என்று முகாம் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
🔹 திருத்திய விடைத்தாள்களின் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.
🔸 பின்னர் தேர்வுத்துறைக்கு ஒப்படைக்க பத்தாம் வகுப்பு பாடத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலை சிடிகளில் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நேற்றுடன் (15.04.17) முடிவடைந்தது.
🔹 இதையடுத்து மதிப்பெண் பட்டியல் பதிவு செய்யப்பட்ட சிடிகளை அரசு தேர்வுத்துறையிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் நாளை (17.04.17) ஒப்படைக்க உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்