April 12, 2017

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி புதியதாக தொடங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.



💉 100 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



💉புதியதாக பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று 2015 ல் அறிவிக்கப்பட்டது. ரூ.50 கோடியில் கல்லூரி அமைக்கப்படும் என முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார் என்பது குறிப்பித்தக்கது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்