🔸 கொள்குறி வகை வினாக்களும் இடம்பெறும்.
🔹 தேர்ச்சி பெற வேண்டுமானால் கொள்குறிவகை மற்றும் விரிவாக விடை எழுதுதல் ஆகிய இரண்டிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெறவேண்டும்.
🔸 மொத்தமாக 45% என்பது தேர்ச்சிக்கு தேவை.
🔹 புதிய பாடத்திட்டங்களை அந்தந்த துறையே பரிந்துரைக்கலாம்.
🔸 கொள்குறிவகை வினாக்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத முடியாது.
🔹 ஏற்கனவே Without books என வகைப்படுத்தப்பட்டுள்ள தாள்களில் மாற்றமில்லை.
🔸 எல்லா தாள்களுக்கும் அனுமதி நேரம் : 2 மணி 30 நிமிடங்கள்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்