ஒப்புகைச்சீட்டு இயந்திரம் வாங்க ரூ.3173 கோடி நிதி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி தகவல்
தேர்தல் ஆணையம் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் வாங்க நிதிஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 16.15` லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் வாங்க ரூ.3173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்