April 26, 2017

முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும்2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.04.2017)

   2013-14, 2014-15 PG's Regulation Order

- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.04.2017)

🔸 அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வித் (சி2) துறை, நாள். 20.03.2013.

🔹 அரசாணை (நிலை) எண்.110 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.02.07.2013.

🔸 அரசாணை (நிலை) எண்.348 பள்ளிக்கல்வி (வ.செ.2) துறை நாள்.10.12.2013.

🔹 அரசாணை(2டி) எண்.54 பள்ளிக் கல்விபக 2(1) துறை நாள்.27.08.2014.

🔸 அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வி (மேநிக) துறை நாள்.22.09.2014, சென்னை-6,



🔹 பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.1974/டபிள்யு3/இ3/2012 நாள்.14.10.2014 மற்றும் 03.03.2015.

🔸 சென்னை–6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.9287/ஆ1/2013, நாள்.27.02.2015 மற்றும் 20.05.2015.

🔹 இவ்வியக்கக கடிதம் ந.க.எண். 18444/டபிள்யு3/இ3/2015,நாள். 23.03.2015.

 🔸 அரசு கடித எண்.11018/பக2(1)-15-4, நாள்.22.09.2015


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்