April 17, 2017

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.






🌞 இதன்காரணமாக நாளை பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்
6. விழுப்புரம்
7. கிருஷ்ணகிரி
8. திருவண்ணாமலை
9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு

தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்