புதுடெல்லி: தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாமக்கல், நெல்லை, வேலூர் ஆகிய 3 இடங்களில் புதிதாக நீட் தேர்வு நடைபெறும் என்று ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்