March 30, 2017

ஜனவரி 2017 ல் நடைபெற்ற எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (31.03.2017) மதியம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல்.



📋 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.


💻 இந்தத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

📝 மதிப்பெண் விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்