முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
மனுதாக்கல் நேற்று (23.03.2017) பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.
வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படும்.
வேட்பு மனுவை வாபஸ் பெற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
ஏப்ரல் 12-ம்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 12-ம் தேதி பொதுவிடுமுறை அளித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்