February 09, 2017

நாளை முதல் TET விண்ணப்ங்கள் விநியோகம்.. ( தினகரன் செய்தி தாள்)

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி)  ஏப்ரல் 29,30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சுமார் 10 லட்சம்விண்ணப்பங்கள் அச்சிட்டது. அந்த விண்ணப்பங்கள் கடந்த வாரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, நாளை முதல் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்