February 01, 2017

2017-Budget Special:2019க்குள் வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கோடி வீடுகள்..


 2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது,



 ஒரு கோடி குடும்பம் வறுமை நிலையில் இருந்து மீட்கப்படுவார்கள்.

2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

வீடு கட்ட ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்