February 10, 2017

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: தமிழகத்தில் 150 நாட்களாக நீட்டிப்பு!


கிராமப்புறப் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டப்படி 100 நாட்களுக்கு கிராமப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். வறட்சி பாதிப்பு காரணமாக தமிழகத்துக்கு இத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து, 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்