January 20, 2017

ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்!


ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு தயாரித்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசர சட்ட வரைவில் சிறிய திருத்தங்களுடன் மத்திய சட்ட

அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டி மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது!

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்