தூத்துக்குடியை சார்ந்த சுடலைமணி மற்றும் ஸ்ரிவில்லிபுத்தூரை சார்ந்த ராமர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர்,கள்ளர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிதுள்ள தடை இன்று விலக்கப்படுகிறது..
மேலும் இன்று பிற்பகல் ராமர் வழக்கு விசாரனைக்கு வருகிறது இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா என அனைவரும் எதிர்பார்க்கின்றனை....
இவ்வழக்கில் தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆசிரியர் பட்டியல் வெளியிட முடியும் ஏனெனில் நீதிமன்றம் தற்போதைய நிலையை தொடரலாம் என கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
ஆகவே எந்த நேரத்திலும் கலந்தாய்விற்கான நாளும் ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலும் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் இன்று பிற்பகல் ராமர் வழக்கு விசாரனைக்கு வருகிறது இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா என அனைவரும் எதிர்பார்க்கின்றனை....
இவ்வழக்கில் தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆசிரியர் பட்டியல் வெளியிட முடியும் ஏனெனில் நீதிமன்றம் தற்போதைய நிலையை தொடரலாம் என கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
ஆகவே எந்த நேரத்திலும் கலந்தாய்விற்கான நாளும் ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலும் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்