January 21, 2017

Big Breaking News: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர் அலங்காநால்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


மதுரை: நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.



🐮 பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட உள்ளது.

🐮 இதற்காக அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

🐮 இதனை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்க உள்ளார்.  

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்