January 21, 2017

நாளை (22.01.2017) ஜல்லிக்கட்டு.. தொடங்கி வைக்க மதுரை (அலங்காநல்லூர்) விரைகிறார் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.



🐮 நாளை (22.01.17)  ஜல்லிக்கட்டு நடக்க அவசர சட்டம் தற்போது வெளியான நிலையில் நாளை அலங்காநல்லூரில் முதலமைச்சர்  ஜல்லிகட்டை துவக்கி வைக்கலாம் என்று தெரிகிறது.

🐮 இதற்காக அவர் மதுரை புறப்பட்டு செல்ல உள்ளார்.



🐮 ஜல்லிகட்டுக்கு ஆதரவாக எழுந்த மாணவர் எழுச்சி காரணமாக இறங்கி வந்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டம் இயற்றி உள்ளன.

மதுரையில் நாளை முதலமைச்சர் நாளை ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க உள்ளார்.

🐮 இதற்கான முயற்சிகளை நேற்றிலிருந்தே தமிழக அரசு துவக்கி வைத்தது.

🐮 மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இதற்கான பணிகளை செய்து வருகிறார்.

🐮 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் தானே துவக்கி வைக்கவுள்ளதாக முதலமைச்சர் ஓபிஎஸ் ஏற்கனவே பேட்டியளித்திருந்தார்.

🐮 இந்நிலையில் இன்று அவசர சட்டம் வெளியானதால் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஓபிஎஸ் துவக்கி வைப்பார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

🐮 இதற்கு எதுவாக ஓபிஎஸ் மதுரை செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்