January 23, 2017

அலங்காநல்லூரில் பிப்., 1ல் ஜல்லிக்கட்டு; கிராம மக்கள் முடிவு..


அலங்கநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்., 1 ம் தேதி ( தை 19 ) ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் கமிட்டி யினர் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு அங்கு போராடி வரும் மக்களிடம் தெரிவிக்கப்படும். இதனையடுத்து போராட்டம் வாபஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்