📝 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லூரிகள், பல்கலைக்கழகம் மூலம் புதிய TNTET வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு (TRB) செய்துள்ளது.
📝 ஆசிரியர் தகுதித் தேர்வான, TNTET தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
📝 தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, TNTET தேர்வு நடத்தப்படவில்லை.
📝 இந்நிலையில், TNTET தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
📝 தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
📝 இதனால் விரைவில், TNTET தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
📝 இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🚫 இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மை விரைவில் உறுதிப்படுத்தப்படும். 🚫
📝 ஆசிரியர் தகுதித் தேர்வான, TNTET தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.
📝 தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, TNTET தேர்வு நடத்தப்படவில்லை.
📝 இந்நிலையில், TNTET தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
📝 தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
📝 இதனால் விரைவில், TNTET தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
📝 இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🚫 இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மை விரைவில் உறுதிப்படுத்தப்படும். 🚫
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்